ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஐந்து மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கை
ஐந்து மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான மத்திய குழுக் கலந்துரையாடல் இன்று (17)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக இலங்கை தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது நாளை (18) இரவு 11 மணி முதல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி
கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச கடமைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒழுங்கு முறையிலான கிராம உத்தியோகத்தர்ககளை வழங்கும் நோக்கமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமையன்று உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு புதன்கிழமையன்று 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 8ம் தேதி 68,053 பேர் ஒரே…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
“ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் உருவாகாமல் தடுத்திருக்கலாம்”
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் வைரஸ் உருவாகாமலேயே தடுத்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக் குழு – அமெரிக்க தூதுவர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம் பி தலைமையில் த மு கூ தூதுக்குழு, தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் மற்றும் மலையக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நல்லூர் ஆலயத்தில் வேட்டியுடன் சீன தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் சீ செங்ஹாங் மற்றும் தூதரக அதிகாரிகள் குழு இன்று (16) நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கைக்கான…
மேலும் வாசிக்க » - Uncategorized
பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமணம்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதால் அவரது இடத்திற்கு, அவரது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க » - உள்நாடு
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சம்பள நிலுவையுடன் மீண்டும் பணியில்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வைத்தியர்…
மேலும் வாசிக்க »