crossorigin="anonymous">
உள்நாடுபொது

நல்லூர் ஆலயத்தில் வேட்டியுடன் சீன தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் சீ செங்ஹாங் மற்றும் தூதரக அதிகாரிகள் குழு இன்று (16) நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் சீ செங்ஹாங் மற்றும் தூதரக அதிகாரிகள் இந்துசமய முறைப்படி வேட்டி அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 1 =

Back to top button
error: