crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக இலங்கை தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது

நாளை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுகிழமை காலை 8.00 மணி வரையிலான 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 9, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 − = 44

Back to top button
error: