ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பெகடுவ தலைமையில் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (17) சப்ரகமுவ மாகாண…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்ளப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நத்தார் சந்தை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பனவு முறையுடனான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்பாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன தூதுவர் யாழ்ப்பாண பயணம் – தமிழர் மனங்களில் இடம்பிடிப்பதே நோக்கம்
”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ”இந்தியா தொல்லை,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 100-ஐத் தாண்டியது
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாத…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று முதல் சந்தைக்கு
இலங்கை தர நிர்ணய நிர்வனத்தின் (SLSI) நியமங்களுக்கு அமைவாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று (18) முதல் விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பட்டதாரிகளுக்கு டிசம்பர் 31 க்கு முன்னர் நிரந்தர நியமனம்
அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அரச சேவை, மாகாண சபைகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
லிட்ரோ நிறுவனம் நான்கு நாட்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை. இதனால் பண்டிகைக்காலங்களில் உணவகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை உருவாகியுள்ளது. Mercaptan உரிய தரத்தில் இல்லாமையே…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஜப்பான் – கிஷிமோடோ நகர அடுக்குமாடி குடியிருப்பில் தீ
ஜப்பான் – ஒசாகா மாகாணம் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் 2022 ஆண்டு “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனம்
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை – “நாவலர் ஆண்டு” என இந்து சமய,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு மூன்றாம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைஇடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்…
மேலும் வாசிக்க »