ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய மூங்கிலான படகு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் வேற்று மொழியில் எழுத்தப்பட்ட மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற் கப்பல் ஒன்று நேற்று (19) கரை ஒதுங்கியுள்ளது. மூங்கிலான படகு போன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யுகதனவி உடன்படிக்கை எதிராக வாக்களிப்போம் – வாசுதேவ நாணயக்கார
பாராளுமன்றத்தில் யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார். “கூட்டுப் பொறுப்பில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
வட மாகாண கராத்தே சுற்றுப் போட்டி
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வட மாகாண விளையாட்டு விழா 2020 இன் ஓர் அங்கமான கராத்தே போட்டி கடந்த 16.12.2021ம் திகதியன்று மாவட்ட உள்ளக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணி பகிஷ்கரிப்பு
ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை 20 ஆம் திகதி 24 மணித்தியால அடையாளப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி பண்டாரவளை தாவர திசு வளர்ப்பு நிலையத்தை பார்வையிட்டார்
ஊவா மாகாண விவசாயத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் பண்டாரவளை – பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள தாவரத் திசு வளர்ப்பு நிலையம் மற்றும் காளான் வித்து உற்பத்திப் பிரிவு ஆகியவற்றை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சம்பள அதிகரிப்பு ஜனவரி 20 கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் – ஜோசப் ஸ்டாலின்
அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு ஜனவரி மாதம் 20ஆம் திகதி கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
3ம் திகதி முதல் 51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
2022 ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் 51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு
உலக அளவில் 3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்புபில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்வு
‘Lift Ngo’ நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க »