crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய மூங்கிலான படகு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் வேற்று மொழியில் எழுத்தப்பட்ட மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற் கப்பல் ஒன்று நேற்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற் கப்பல் படகு முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது முற்றுமுழுதாக மூங்கில்கள் மற்றும் சப்பு பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − 14 =

Back to top button
error: