ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
“பிரஜா ஹரித அபிமானி” திட்டத்தின் கீழ் இறாக்காம த்தில் மரக்கன்று நடல்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (21)…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட ‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (21) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பில் பேர வாவி சுத்திகரிப்புக்கு “மிதக்கும் சதுப்பு நிலங்கள்”
கொழும்பில் பேர வாவி சுத்தப்படுத்தலை ஆரம்பித்து, தாங்கும் தளங்களைக் கொண்ட தாவரங்களுடன் கூடிய ஆயிரம் “மிதக்கும் சதுப்பு நிலத் தாவரங்களை” வாவியின் மத்தியில் வைக்கும் நிகழ்வு இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னாரில் தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் செயலமர்வு
அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கான தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு இன்று (21) மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தகவலறியும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் ஜனவரி 01 முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்
இலங்கையில் 2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட்19 தடுப்பூசி அட்டை கட்டாயம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அவுஸ்திரேலிய அமைச்சர் திருமதி கெரன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு
இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் பணி புறக்கணிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (21) முற்பகல் 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (20)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கையில் இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள விலைகள் 01.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப் புறக்கணிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (21) முற்பகல் 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் (20)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கேஸ் சிலிண்டர் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்
கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய…
மேலும் வாசிக்க »