NewsDesk-01
- உள்நாடு
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியம்
சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 4 விசேட ரயில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (19) காலை 08 மணி முதல் நாளை (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நுண்,சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினை உலக வங்கியிடம்
நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மடவளை மதீனாவின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்
(குருநாகல் நிருபர் ) கண்டி – வடவளை மதீனா தேசிய பாடசாலையின் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மற்றும் நாளை மறுதினம்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
துணுக்காயில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (16) துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்லாவிப்பகுதியில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2ம் தவணை விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 17 ஆம் திகதி வியாழக்கிமை இரண்டாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அதிகாலையில் பஸ்ஸும் லொறியும் மோதி விபத்து
கொழும்பு – பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ்ஸும் லொறிம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சமிஞ்சையை மீறி குறித்த…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பெருமை தேடித் கொடுத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 போட்டியானது தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘ரூபா பெறுமதி வலுவடைவதனை கருத்திற்கொண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படும்’
எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (13) தெரிவித்துள்ளார்…
மேலும் வாசிக்க »