NewsDesk-01
- உள்நாடு
சுழற்சி முறையில் குடி நீர் விநியோகிக்க நடவடிக்கை
இலங்கை முழுவதும் நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் குடி நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்லவுள்ளது
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள இங்கிலாந்து செல்லவுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி இவ்விஜயத்தின்போது மூன்று ஒருநாள் மற்றும் மூன்று…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
மத்திய அரசு வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
இந்தியா – ஹரியாணா உட்பட சில மாநிலங்களில் சமீபத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் பலர் பேர் உயிரிழந்தனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் என்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வறட்சியினால் குடி நீர் விநியோகிப்பதில் சிக்கல் – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
இலங்கை முழுவதும் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுவதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்
இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (10) தெரிவித்துள்ளது. இவர்கள் தரமான கல்வியைப்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பாகிஸ்தான் நாடாளுமன்றம் நள்ளிரவு திடீரென கலைப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாட்டில் நேற்று நள்ளிரவு திடீரென கலைக்கப்பட்டுள்ளது இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பு உத்தரவை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்திய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2ஆம் நாள்
இந்தியா – மணிப்பூர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் நேற்று (08) ஆரம்பமாகியுள்ளது, அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை வன்முறை விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (08) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92,431 பேர் பாதிப்பு
நாட்டில் வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92 , 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ஆகிய…
மேலும் வாசிக்க »