crossorigin="anonymous">
விளையாட்டு

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி வீரர் பதிவு ஆரம்பம்

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இம்முறை வெளிநாடுகளில் உள்ள வீரர்கள் பலர் இதில் இணைந்து கொள்ளவுள்ளார்கள். இதனிடையே, பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற சிக்குகே பிரசன்ன, மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

லாஹோர் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவருக்கு ஒரு போட்டியிலாவது விளையாட முடியாமல் போனது. இவர் முன்கூட்டியே இலங்கை வருவதற்கான காரணம், லாஹோர் அணியிலிருந்து விலகியமையேயாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − = 40

Back to top button
error: