crossorigin="anonymous">
உள்நாடுபொது

தப்பிச்சென்ற 24 பேரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 24 பேரை கைது செய்வது தொடர்பில் சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபடட 13 பேர் இதில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண, இவர்களுள் இரண்டு பேர் தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 − 36 =

Back to top button
error: