crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஏறாவூர்பற்று – ஐயங்கேணி பாரதிநகர் குறுக்கு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம்

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பாரதிநகர் குறுக்கு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் (20) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சுமார் 2 கோடியே 33 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பாரதிநகர் குறுக்கு வீதியானது ஒரு கிலோ மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டமே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − = 56

Back to top button
error: