உள்நாடு
-
பொலிஸ் திணைக்களத்தின் 157வது வருட பூர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 157வது வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்றினை கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையமும் கொழும்பு பெரிய…
மேலும் வாசிக்க » -
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என…
மேலும் வாசிக்க » -
பஸ் கட்டணங்கள் 4% இனால் அதிகரிக்க தீர்மானம்
பஸ் சங்கங்கள் இன்று (02) முதல் பஸ் கட்டணங்களை 4% இனால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு (02) முதல் 4.01% இனால் அதிகரிக்க…
மேலும் வாசிக்க » -
பஸ் கட்டணங்கள் நள்ளிரவு முதல் 4.01% அதிகரிக்க அனுமதி
பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு (02) முதல் 4.01% இனால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல்…
மேலும் வாசிக்க » -
சமூக நீர் வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்
நாட்டின் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர் வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம்
இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (02) இலங்கை வருகை தரவுள்ளார். இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் செப்டெம்பர் 05 முதல் 08ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றம் இம்மாதம் அடுத்த வாரம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் QR குறியீட்டு முறைமை நீக்கம் – அமைச்சர்
எரிபொருள் பெற்றுக்கொள்ள இதுவரை பின்பற்றப்பட்டு வந்த QR குறியீட்டு முறைமை இன்று (01) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்…
மேலும் வாசிக்க » -
இந்திய கடற்படைக்கு சொந்தமான யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
இந்திய கடற்படைக்கு சொந்தமான 163 மீட்டர் நீளமுடைய INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை…
மேலும் வாசிக்க » -
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இம்மாதம் எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற சபாநாயகர்…
மேலும் வாசிக்க »