உள்நாடு
-
வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்க தூதுவர் Julie J. Chung எதிராக குற்றஞ்சாட்டு கடிதம்
தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung, வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை நேற்று (31)…
மேலும் வாசிக்க » -
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 3 ரூபா விலைக் குறைப்பு
Sinopec Lanka எண்ணெய் நிறுவனம் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 3 ரூபா விலைக் குறைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ்…
மேலும் வாசிக்க » -
புதிய கல்வி மறுசீரமைப்பில் சகல மதங்களையும் அடிப்படையாகக்கொண்ட சமயக்கல்வி முன்மொழிவு
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய…
மேலும் வாசிக்க » -
எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகள் இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 13…
மேலும் வாசிக்க » -
‘கோபா குழு’ உள்ளூராட்சிமன்றங்கள் ஈட்டும் நிதி தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு அவதானம்
உள்ளூராட்சி மன்றங்கள் கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், குறித்த நிறுவனங்களினால் ஈட்டப்படும் நிதி இதுவரை கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த…
மேலும் வாசிக்க » -
சபாநாயகர் சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப்படுத்தினார்
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். “பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்),” “ஒதுக்கீடு…
மேலும் வாசிக்க » -
ஐ. நா. வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் – சஜித் பிரேமதாசவை சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிட்டார்
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச…
மேலும் வாசிக்க » -
ரூ.29 கோடி 10 இலட்சம் பெறுமதியான மாணிக்கக்கற்ககளுடன் பெண் கைது
29 கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,…
மேலும் வாசிக்க » -
இலங்கை எரிபொருள் சந்தையில் சீனாவின் Sinopec நிறுவனம்
இலங்கை எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சீனாவின் Sinopec நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (30) ஆரம்பித்தது. இலங்கை பெட்ரோலியக்…
மேலும் வாசிக்க »