உள்நாடு
-
பாடகர் மர்ஹும் மொகிதீன் பேக்குக்கு பிரமாண்டமான விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மர்ஹும் மொகிதீன் பேக் இலங்கைக்கு வருகை தந்து 100 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் விழா ஒன்றை எடுப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன…
மேலும் வாசிக்க » -
ஜனவரி 01 முதல் வரித் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று முன்தினம் (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்திய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் தொடர்பான வரித் திருத்தங்கள்…
மேலும் வாசிக்க » -
10 மணி நேர மின் வெட்டு – மின்சார சபை பொறியியலாளர் சங்கம்
31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் 10 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை…
மேலும் வாசிக்க » -
4 தூதுவர் மற்றும் 2 வதிவிட பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி
நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (13) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…
மேலும் வாசிக்க » -
இலங்கை கடற்படை தளபதியாக பிரியந்த பெரேரா
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஆயுதப்படைகளின் தளபதி…
மேலும் வாசிக்க » -
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் நடைமுறையில்
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு…
மேலும் வாசிக்க » -
1,000 பாடசாலைகளுக்கு ரூ.100 கோடி செலவில் இணைய வசதிகள்
1,000 பாடசாலைகளுக்கு 100 கோடி ரூபா செலவில் இணைய வசதிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின்…
மேலும் வாசிக்க » -
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு சாரதி அனுமதி அட்டைகள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திர அட்டைகள் அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி…
மேலும் வாசிக்க » -
பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை தேட நடவடிக்கை
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான…
மேலும் வாசிக்க » -
ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் – ரிஷாட் பதியுதீன் சந்திப்பு
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு (13) இலங்கைக்கான ஐ.நா தூதரகத்தில்…
மேலும் வாசிக்க »