உள்நாடு
-
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசித்து இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25)…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பம்
கண்டி – அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சு செயற்றிட்டத்தின் கீழ் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்யதியசாலையின் கேட்போர் கூடத்தில்…
மேலும் வாசிக்க » -
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொதுப் போக்குவரத்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார். அனைத்து…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில் வழங்கும் இறுதி திகதி நீடிப்பு
2024 க.பொ.த உயர் தரத்துக்கு தோற்ற தகுதி பெற்ற பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022…
மேலும் வாசிக்க » -
வீதி விபத்துக்களில் 4 அல்லது 5 பேர் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் மரணம்
இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஏற்படும் மரணம் சுமார் 8 ஆகும். இவர்களின் 4 அல்லது 5 பேர் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்கள் என்றும் பொலிஸ்…
மேலும் வாசிக்க » -
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 58 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அனர்த்த வலயங்களாக…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் போதை பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஒவ்வொரு…
மேலும் வாசிக்க » -
டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 நாட்களில் மின் துண்டிப்பு இல்லை
பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 திகதி ஆகிய நாட்களில் மின் துண்டிப்பு இடம் பெறாது என மின்சக்தி அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
கைத்தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி
சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அந்நியச்…
மேலும் வாசிக்க »