crossorigin="anonymous">
உள்நாடுபொது

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொதுப் போக்குவரத்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

அனைத்து நகரங்களிலும் பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய மற்றும் சாலை முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச கூறினார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 08 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: