crossorigin="anonymous">
பொது

10 மணி நேர மின் வெட்டு – மின்சார சபை பொறியியலாளர் சங்கம்

31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் 10 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று (20) தெரிவித்துள்ளார்

அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்

31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 30

Back to top button
error: