வெளிநாடு
-
இந்தோனேசியாவில் கொரோனா தீவிரம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து இந்தோனேசிய ஊடகங்கள், “ இந்தோனேசியாவில்…
மேலும் வாசிக்க » -
ஆஃப்கானிஸ்தானிருந்து இரவோடு இரவாக அமெரிக்க படை வீரர்கள் வெளியேற்றம்
ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் அமெரிக்க வீரர்கள் வெளியேறியதாக ஆஃப்கானிஸ்தான் ராணுவ ஜெனரல் அசதுல்லா கோஹிஸ்தானி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
ஜெர்மனி அரசு இந்தியா, இங்கிலாந்து பயணிகளுக்கு விதிந்த தடை நீக்கம்
ஜெர்மனி அரசு கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட சிலநாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று (05) நீக்கியது. டெல்டா வகை…
மேலும் வாசிக்க » -
தாலிபன் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக்…
மேலும் வாசிக்க » -
செல்ஃபோன் சிக்னலுக்கு மரத்தில் ஏறி ஆபத்தான முறையில் கற்கும் மாணவர்கள்
இந்தியா – தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால்…
மேலும் வாசிக்க » -
பிரான்ஸ் ரஃபேல் போர் விமான கொள்வனவில் முறைகேடு? – காங்கிரஸ் குறறம் சாட்டு
இந்தியா, பிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குறறம் சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பதிவில்,…
மேலும் வாசிக்க » -
பிலிப்பைன்ஸில் விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்து
பிலிப்பைன்ஸ்சில் 85 பயணிகளுடன் பயணித்த பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று இன்று (04) விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன விமானப் படைக்கு…
மேலும் வாசிக்க » -
இந்தியா – பிரான் ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு? விசாரிக்க நீதிபதி நியமனம்
பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல்போர் விமானங்களை ரூ.59ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்காக அந்நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2016-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, படிப்படியாக…
மேலும் வாசிக்க » -
ஐக். அரபு இராச்சியம் நாட்டு மக்களுக்கு இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயண தடை
ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அந்நாட்டு மக்களுக்கு இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க தற்காலிக தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், வியட்நாம், நமீபியா,…
மேலும் வாசிக்க » -
சீனா அணு ஆயுத குவிப்பு, அமெரிக்கா கவலை
சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.. “சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக்…
மேலும் வாசிக்க »