வெளிநாடு
-
13 பேருடன் சென்ற ரஷ்யாவின் பயணிகள் விமானம் வானில் மாயம்
13 பேருடன் சென்ற ரஷ்யாவின் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ரஷ்ய விமானத்துறை தரப்பில், “ரஷ்யாவின் An-28 என்ற விமானம் 13…
மேலும் வாசிக்க » -
பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தார்
ஆப்கானிஸ்தானில் தலிபான் – பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி (ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்தார். ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி…
மேலும் வாசிக்க » -
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 42 பேர் இறப்பு
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய…
மேலும் வாசிக்க » -
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைதால் கலவரம்
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம் வெடித்துள்ளது. இதில், இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானின் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் திரும்ப அழைப்பு
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடைய கடும் சண்டை மூண்டுள்ளதால், காந்தகார் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானல் முகாமிட் டிருந்த…
மேலும் வாசிக்க » -
ஹைதி அரசு அமெரிக்க, ஐ.நா. உதவியை நாடுகிறது
ஹைதி அரசு நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை பாதுக்காக்க படை வீரர்களை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே 28 பேர்க்…
மேலும் வாசிக்க » -
அமைச்சரவையிலுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்கு – ஆய்வறிக்கை
இந்தியாவின் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் 85 சதவீத பகுதி தலிபான் வசம், அமெரிக்க படை வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல்…
மேலும் வாசிக்க » -
ஓமன் அரசு சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு தடை
ஓமன் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. இது குறித்து ஓமன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…
மேலும் வாசிக்க » -
ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை, ஜனாதிபதியின் மனைவி காயம்
ஹெய்ட்டியில் ஜனாதிபதியின் வீட்டில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஜனாதிபதி ஜோவனல் மோஸ் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மனைவியும் காயமடைந்துள்ளார். ஜோவனல் மோஸ் 2017முதல் ஹெய்ட்டி ஜனாதிபதியாக பதவி வகித்துவந்தார்.…
மேலும் வாசிக்க »