வெளிநாடு
-
2021/2022-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை…
மேலும் வாசிக்க » -
பிரிட்டனில் கோரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில…
மேலும் வாசிக்க » -
ஜப்பான் – டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிபப்பு
ஜப்பான் – டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2848 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது…
மேலும் வாசிக்க » -
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு
இந்தியா – தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மேலும் வாசிக்க » -
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது
ஜப்பான் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென் கொரிய வீராங்கனைகள்…
மேலும் வாசிக்க » -
சீனாவில் கன மழை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் பலி
மத்திய சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். ஹெனான் மாகாணம் மழை வெள்ளத்தால் மிக மோசமாக…
மேலும் வாசிக்க » -
சவுதி – மக்கா, மதினாவில் இராணுவத்தில் பெண் பாதுகாவலர்கள் பணியில்
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான்.…
மேலும் வாசிக்க » -
மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கன மழை, போக்குவரத்து ஸ்தம்பிதம்
இந்தியா – மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கன மழையால், நகரங்களில் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீருக்குள்…
மேலும் வாசிக்க » -
தாய்லாந்தில் கொரோனா அதிகரிப்பு, பொது இடங்களில் மக்கள் கூட தடை
தாய்லாந்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்,…
மேலும் வாசிக்க » -
டேனிஷ் சித்திக் மறைவு, “அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது” – தலிபான்
எங்களை மன்னித்துவிடுங்கள். அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு தலிபான்கள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆப்கனிலிருந்து…
மேலும் வாசிக்க »