வெளிநாடு
-
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள்
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக…
மேலும் வாசிக்க » -
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று (15), இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பல நாடுகளின் கட்டிடங்கள், சுற்றுலா இடங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை…
மேலும் வாசிக்க » -
ஜப்பான் – டோக்யோ ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை மேயர் கடித்துவிட்டதால் பரபரப்பு
ஜப்பான் – டோக்யோ ஒலிம்பிக் பெண்கள் சாஃப்ட்பால் போட்டியில் முதலிடத்துக்கு வந்த மியூ கோட்டோ என்ற ஜப்பானியரின் தங்கப் பதக்கத்தை அவரது சொந்த நகரான நகோயா நகர…
மேலும் வாசிக்க » -
அமெரிக்க விமானப் படை தலிபான்கள் நிலைகள் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான்தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இப்போது 3 மாகாண தலைநகரங்களை தலிபான்கள்…
மேலும் வாசிக்க » -
பிரிட்டன் அரசு இந்தியாவை ரெட் லிஸ்ட்டிருந்து நீக்கம்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ரெட் லிஸ்ட்டில் வைத்திருந்த பிரிட்டன் அரசு அதை இன்று (08) முதல் நீக்கியுள்ளது. இதன்படி,…
மேலும் வாசிக்க » -
காதில் புளூடூத் ஹெட்போன் வெடித்து மரணம்
இந்தியா – ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் போட்டித் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தவர் புளூடூத் ஹெட்போன் வெடித்ததில் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம் உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர்…
மேலும் வாசிக்க » -
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
சீனாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து சீனாவில் தேசிய சுகாதார அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கடந்த 4ஆம் தேதி கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தானில் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது, உணவகங்கள் நுழைய தடை
பாகிஸ்தானில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும், அலுவலகம் வர அனுமதி மறுக்கப்படும், சம்பளம் வழங்கப்படாது, உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் நுழையத் தடை விதிக்கப்படும் என…
மேலும் வாசிக்க » -
கொரோனா டெல்டா வைரஸுக்கு எதிராக 3 வது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் – W H O
கொரோனா டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் வேற்றுருவாக்கங்கள் அடைந்து இப்போது…
மேலும் வாசிக்க » -
ஐக்கிய அரபு அமீரகம் வழியாகச் செல்லும் டிரான்சிட் பயண தடை நீக்கம்
இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாகச் செல்லும் டிரான்சிட் பயணத்துக்கான தடை நாளை 5-ம் தேதி…
மேலும் வாசிக்க »