வெளிநாடு
-
உயர் கல்விக்காக மாணவர் கிரெடிட் கார்ட் திட்டம் அறிமுகம் – முதல்வர் மம்தா பானர்ஜி
இந்தியா – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உயர் கல்விக்காக மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின்படி மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை…
மேலும் வாசிக்க » -
“அமெரிக்க அழுத்தம் சீனாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்தாது” – பாகிஸ்தான் பிரதமர்
அமெரிக்காவின் அழுத்தம் சீனாவுடனான எங்கள் உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு…
மேலும் வாசிக்க » -
கனடாவில் வரலாறு காணாத வெப்பம், பலர் பலி
கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா…
மேலும் வாசிக்க » -
சீனாவும், ரஷ்யாவும் 20 வருட நட்புறவை புதுப்பிப்பு
சீனாவும், ரஷ்யாவும் அவற்றின் 20 வருட நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் அறிவிப்பை நேற்று முறைப்படி வெளியிட்டன.இது தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர்…
மேலும் வாசிக்க » -
சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி, பதவியை ராஜினாமா
சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் நேற்று (28) ஸ்டெஃபான் கூறும்போது,…
மேலும் வாசிக்க » -
ஜப்பானில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
ஜப்பானில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில்,…
மேலும் வாசிக்க » -
மலேசியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிப்பு
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மலேசியா அரசு வெளியிட்ட அறிக்கையில், “ மலேசியாவில்…
மேலும் வாசிக்க » -
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொலை குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த…
மேலும் வாசிக்க » -
விமானப்படை தளத்தில் வெடிப்பு சம்பவம் – இந்திய விமானப்படை
ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஞாயிறு அதிகாலை இரண்டு குறைந்த சக்தியுடைய வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்கள் இன்று…
மேலும் வாசிக்க » -
‘பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்’ – ராகுல் காந்தி
இந்தியா பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு…
மேலும் வாசிக்க »