உள்நாடு
-
எரிபொருள் விநியோக QR முறைமை இரத்து செய்யும் தீர்மானம் இல்லை
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறைமையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி
துறைமுகம், விமான நிலையம், போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் (27)…
மேலும் வாசிக்க » -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகிறது அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம்…
மேலும் வாசிக்க » -
இராஜினாமா செய்தியில் உண்மையில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும்…
மேலும் வாசிக்க » -
அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்ட் அறிமுகம் – ஜனாதிபதி ரணில்
அரசு மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்தாத வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
நிதியை பெற்றுக்கொடுக்க தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு கடிதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கடிதம் (24) அனுப்பியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த…
மேலும் வாசிக்க » -
மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – சன்ன ஜயசுமன
மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு அலுவலகம்
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகம் உத்தியோக பூர்வமாக நேற்று (24) திறந்துவைக்கப்பட்டது வடக்கு மாகாண பிரதம செயலாளர்…
மேலும் வாசிக்க » -
‘வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை’- ஜனாதிபதி ரணில்
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். காலி மாவட்ட…
மேலும் வாசிக்க » -
கோபா குழுவின் புதிய தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு
பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான…
மேலும் வாசிக்க »