crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள் விநியோக QR முறைமை இரத்து செய்யும் தீர்மானம் இல்லை

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறைமையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் கோட்டா முறைமையை கட்டம் கட்டமாக அதிகரிப்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − = 37

Back to top button
error: