உள்நாடு
-
QR ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
மேலும் வாசிக்க » -
2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகிறது 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை அலெஸ்தோட்ட கரையோரப்பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை
திருகோணமலை அலெஸ்தோட்டம் கரையோரப்பகுதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்று (27) நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தூய்மைப்படுத்தல் செயற்பாட்டை ஆரம்பித்து…
மேலும் வாசிக்க » -
அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோர தீர்மானம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள்…
மேலும் வாசிக்க » -
பாடசாலையில் கடமையாற்றும் பிரதி அதிபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்
பலபிட்டிய நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் அம்பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராக கடமையாற்றும் அதிபர் ஒருவர் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். மோட்டார்…
மேலும் வாசிக்க » -
QR முறை எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிப்பு
QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர்,…
மேலும் வாசிக்க » -
பரீட்சை அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் – பரீட்சை ஆணையாளர்
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெற உள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சை அனுமதி அட்டைகளை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது என…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி – ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல்,பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை…
மேலும் வாசிக்க » -
புத்தளம் – தில்லையயடி மகா வித்தியாலய மாணவர் நால்வர் கைது
புத்தளம் – தில்லையயடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு…
மேலும் வாசிக்க »