crossorigin="anonymous">
பிராந்தியம்

புத்தளம் – தில்லையயடி மகா வித்தியாலய மாணவர் நால்வர் கைது

புத்தளம் – தில்லையயடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள், ஒழுக்காற்று ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரே கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் எச்.எம்.அஸ்கியின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 3

Back to top button
error: