crossorigin="anonymous">
உள்நாடுபொது

QR  ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும்

மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் ஒதுக்கப்படும்

கார் வகைக்கான ஒதுக்கீடு வாரத்திற்கு 40 லீற்றராக அதிகரிக்கப்படும் என்றும் மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − = 53

Back to top button
error: