உள்நாடு
-
2048யில் அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டம் – ஜனாதிபதி
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சியில் சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினம்
நாடளாவிய ரீதியில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மே மாதம் 31ம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 14ம் திகதி வரையான காலப்பகுதி விழிப்புணர்வு மற்றும் கொடிவிற்பனை வேலைத்திட்டமாக…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் விலைகளில் மாற்றம்
எரிபொருள் விலைகளில் நேற்று (31.05.2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 15…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளறும் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
இணையம் ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்…
மேலும் வாசிக்க » -
சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 10…
மேலும் வாசிக்க » -
ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி தலைமையில் நினைவு முத்திரை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை…
மேலும் வாசிக்க » -
சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு ”கோட்பாட்டு நோக்கில் ஈழத்து இலக்கியங்கள்”
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தனது ஏழாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு (International Tamilology Research Conference) மாநாட்டினை ”கோட்பாட்டு நோக்கில் ஈழத்து இலக்கியங்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று…
மேலும் வாசிக்க » -
மாணவன் தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணை நீந்திக் கடந்து சாதனை
இலங்கை இந்தியாவிற்கு இடையிலான பாக்கு நீரிணை நேற்று (28) சுமார் 12 மணித்தியாலங்களில் நீந்திக் கடந்து புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற…
மேலும் வாசிக்க »