உள்நாடு
-
ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்
இலங்கையின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை நேற்று (19) தென்பட்டுள்ளமையினால் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும்…
மேலும் வாசிக்க » -
இந்திய INS Vagir நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று (19) ஆரம்பமாகியுள்ளதுடன் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…
மேலும் வாசிக்க » -
வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி
(எம்.ஐ.நிசாம்தீன்) வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தின் நிலையான வர்த்தகம் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு ஆகஸ்ட் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் வடக்கு சர்வதேச வர்த்தக…
மேலும் வாசிக்க » -
ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு
ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு ஜனாதிபதி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும் நேற்றுமுன்தினமும் (18) (17)…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்ட அனைத்து ஆலயங்களினதும் விபரம் திரட்டு
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலுடனும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் விபரம் திரட்டும்…
மேலும் வாசிக்க » -
வியட்நாம் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு
இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் திருமதி ஹோ தீ தான் ட்ருக் ( Ho Thi Thanh Truc) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
மேலும் வாசிக்க » -
“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” ஜனாதிபதியிடம் கையளிப்பு
“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர…
மேலும் வாசிக்க » -
வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை – அமைச்சர்
அரசாங்கம் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லையென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்தே,…
மேலும் வாசிக்க » -
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் கள விஜயம்
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் பண்டாரவளையில் அமைந்துள்ள ‘சுஜாதா செவன’ சிறுவர் இல்லத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் சிறுவர் இல்லத்தில் காணப்படும் குறை நிறைகள்…
மேலும் வாசிக்க »