உள்நாடு
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 15
தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சை, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடாத்ததப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை…
மேலும் வாசிக்க » -
7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர் புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை
7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்று (16) புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த…
மேலும் வாசிக்க » -
கடவுச்சீட்டுகளுக்கு Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்
இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் தொழில் உபகரணங்கள் விநியோகம்
அரசாங்கத்தின் கிராமத்தினுடனான கலந்துரையாடல் 2020/2021 காலப்பகுதிக்கான வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு…
மேலும் வாசிக்க » -
சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்கஅவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
‘பௌத்தத்தை ஒருபோதும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்’ – சஜித் பிரேமதாச
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து பக்தர்களினதும் புரோகிதர்களினதும் பொறுப்பாகும் எனவும், மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது எனவும், பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில், மதம் பெற…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறப்பு விழா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிட்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய பிரிவுகள் நேற்று (11)…
மேலும் வாசிக்க » -
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்த நடவடிக்கை
இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் வர்த்தமானி வௌியிட்டுள்ளார். 09 ஆம் திகதி சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று (09) வெள்ளிக்கிழமை காலை காலமானார். ஆசிரியராக,…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் விநியோகம் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM…
மேலும் வாசிக்க »