crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்

இலங்கையின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை காணல்

இலங்கையின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை நேற்று (19) தென்பட்டுள்ளமையினால் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் இம்மாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.

இதனடிப்படையில் இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஈதுல் அல்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: