உள்நாடு
-
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் நிறைவேற்றம்
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் இன்று (21) நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற 2ஆவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 179…
மேலும் வாசிக்க » -
தொழில்முனைவர்களுக்கு காணப்படும் தடைகளை நீக்க கொள்கை
இலங்கையில் உள்ள தொழில்முனைவர்களுக்குத் தற்பொழுது காணப்படும் தடைகளை நீக்கி புதிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு…
மேலும் வாசிக்க » -
22ம் திருத்த சட்டமூலத்தின் 2வது மதிப்பீட்டு விவாதம்
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி…
மேலும் வாசிக்க » -
விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தொடர்பில் கவனம்
இலங்கையில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன்…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது. தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின்…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர் மற்றும் ஊடக துறைசார்ந்தோறுக்கு பயிற்சி
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில், “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறைசார்ந்தோருக்கான…
மேலும் வாசிக்க » -
துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நேற்று (18) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றது அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம் 2022 ஆம் ஆண்டு…
மேலும் வாசிக்க » -
திருத்தங்களுடன் இஸ்லாம் பாட நூல் மீள வழங்க நடவடிக்கை
இஸ்லாம் பாட நூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…
மேலும் வாசிக்க » -
தாமரை கோபுரம் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்
பொதுமக்களின் பார்வைக்காக தாமரைக் கோபுரத்தின் வளாகம் திறந்திருக்கும் நேரம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை – மு. ப. 09.00 முதல் இரவு 09.00…
மேலும் வாசிக்க »