crossorigin="anonymous">
பொது

தாமரை கோபுரம் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

பொதுமக்களின் பார்வைக்காக தாமரைக் கோபுரத்தின் வளாகம் திறந்திருக்கும் நேரம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை – மு. ப. 09.00 முதல் இரவு 09.00 வரை நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன், இரவு 10.00மணி வரை பார்வையிடலாம்

சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை – மு.ப. 09.00 முதல் இரவு 10.00வரை நுழைவுச்;சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன், இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம்.

முன்பள்ளிகள், பாடசாலைகள், பிரிவெனா பாடசாலைகள், உத்தியோகபூர்வ சுற்றுப் பயணங்கள், மற்றும் அரசஃ தனியார் நிறுவனங்களின் சுற்றுலாக்கள் ஆகியவற்றுக்காக முன்கூட்டியே நுழைவுச்சீட்டுக்;களைப் பெற்றுக்கொள்வதுடன் பார்வையிடும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்வதற்காக பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது வட்ஸ்அப் /மின்னஞ்சல் ஊடாக விபரங்களை அனுப்பி முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ள முடியும்

தொலைபேசி இலக்கம்: 011 242 1874, வட்ஸ்அப் 074 201 9743(தொலைபேசி/ வட்ஸ்அப்) மின்னஞ்சல்: infor@colmbolotustower.lk

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − 23 =

Back to top button
error: