உள்நாடு
-
இலங்கை மக்கள் தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பு
இலங்கையின் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புக் கணக்கெடுப்பு அடுத்த வருடம் முதல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்ட…
மேலும் வாசிக்க » -
2023 வரவுசெலவுத்திட்ட இரண்டாவது மதிப்பீடு
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக இன்று நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (27)…
மேலும் வாசிக்க » -
மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இணைப்பாளர்களுக்குமிடையிலான கூட்டம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் மற்றும் இலங்கை முழுவதும் மாவட்ட ரீதியாக மாவட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட…
மேலும் வாசிக்க » -
“PRIYM” இளைஞர் குழு அறிமுகமும் பெயர் சூட்டும் நிகழ்வும்
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய மாவட்ட ரீதியிலான இளைஞர் குழுவொன்றினை உருவாக்கி குறித்த குழுவினை சமூகத்திற்கு அறிமுகம் செய்து, அக்குழுவிற்கான பெயர்…
மேலும் வாசிக்க » -
ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்க முயன்ற 5 பேர் கைது
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திகளுத்துறையில் இருந்து…
மேலும் வாசிக்க » -
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் கருத்தரங்கு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) “தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?” என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத நிகழ்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் நகர மண்டபத்தில் நேற்று 11) இடம்பெற்றது. மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை விருத்தி செய்யும் முகமாக…
மேலும் வாசிக்க » -
டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது…
மேலும் வாசிக்க » -
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கையளிப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். புதிதாக…
மேலும் வாசிக்க » -
‘அரசியலமைப்பு பேரவை’ ஸ்தாபிப்பதற்கு கலந்துரையாடல்
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு…
மேலும் வாசிக்க »