உள்நாடு
-
தேசிய டிஜிட்டல் கொள்கை இல்லாமையினால் இலங்கை பின்தங்கியுள்ளது
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமை காரணமாக உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கடுமையாகப் பின்னடைந்துள்ளதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால…
மேலும் வாசிக்க » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிரத்தியேக வகுப்புகள் தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை இன்று (14) நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தரம்…
மேலும் வாசிக்க » -
பேராதனைப் பல்கலைக்கழக 10 மாணவர்கள் இடைநிறுத்தம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்தன மற்றும் அவரது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டின் மீது தாக்ககுதல்…
மேலும் வாசிக்க » -
2023 புதிய ஆண்டில் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி
இன்று (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை 2023 ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு நேற்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்…
மேலும் வாசிக்க » -
கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் (07) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும்…
மேலும் வாசிக்க » -
புலமைப் பரிசில் பரீட்சையில் 2ம் பகுதி வினா பத்திரமே முதலில்
(நதீர் ஷரீஃடீன்) எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெற உள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் போது முதலில் பகுதி 2 வினாப் பத்திரம் வழங்கப்படும்.அதன்…
மேலும் வாசிக்க » -
தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் அதிகரிப்பு
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கை முழுவதும் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு அதிகரித்த நிலையில் தூசி துணிக்கைகளால்…
மேலும் வாசிக்க » -
அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் ஆரம்பம்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு அதிகரித்த நிலையில் கடந்த திங்கட்கிழமை விசேட…
மேலும் வாசிக்க » -
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாஸ
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று (11) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில்…
மேலும் வாசிக்க » -
நீளமான பாடசாலைக் கொடியுடன் ஸஹிரா நடைபவணி
மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவணி” இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம்…
மேலும் வாசிக்க »