உள்நாடு
-
வடக்கில் மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (11)…
மேலும் வாசிக்க » -
ஜம்இய்யத்துல் உலமா இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஊடகக் குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாழில் பாரூக்…
மேலும் வாசிக்க » -
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இம்மாதம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு
மொனராகலை – வெல்லவாய, புத்தலையில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு இன்று (10) பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
2023 ஹஜ் பிரயாண கொடுக்கல் வாங்கல் எதனையும் செய்ய வேண்டாம்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2023 ஆண்டுக்கான ஹஜ் பிரயாண ஏற்பாடுகளுக்கென எந்தவொரு முகவர் நிலையத்தையும் இதுவரை உத்தியோகபூர்வமாக நியமிக்கவில்லை என இன்று (10) தெரிவித்துள்ளது…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி கொள்கை உரையில் தேசிய பிரச்சினை தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை
சமஷ்டி முறைமையிலான அதிகார பகிர்வு தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனதிபதியானவுடன் குட்டிக்கரணம் அடித்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
டயனா கமகே கைது செய்ய பிடியாணை அவசியமில்லை – நீதவான்
டயனா கமகே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளமை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவருவதாகவும் அவை குடிவரவு குடியகல்வு சட்டத்தின்…
மேலும் வாசிக்க » -
பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையமூடாக மாத்திரம் கொடுக்கல் வாங்கல் செய்யவும்
(எம்.ஐ. நிஷாம்தீன்) போலியான தகவல்களை நம்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாமெனவும் 1989 என்ற இலக்கத்திற்கு அழைத்து தொழில் வீசா மற்றும் முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை…
மேலும் வாசிக்க » -
ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்
ஏ.எச்.எம்.பௌசி அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (09) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்…
மேலும் வாசிக்க »