உள்நாடு
-
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர் இருவரை நியமிக்க அனுமதி
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (07) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க » -
13 வது திருத்தம் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தேரர்கள் ஆர்ப்பாட்டம்
தேரர்கள் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (08) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி நேற்று…
மேலும் வாசிக்க » -
பான் கி மூன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (Global Green Growth Institute (GGGI) ) தலைவருமான பான் கி மூன்,…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பம்
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (08) புதன்கிழமை வைபவரீதியாக மு.ப 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது சபாநாயகர் மஹிந்த…
மேலும் வாசிக்க » -
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ முன்வாருங்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபச் செய்தியை விடுத்துள்ளது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்…
மேலும் வாசிக்க » -
சேவையை முடித்த பல்கேரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா இலங்கையில் தனது சேவையை முடித்துக்கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று முன்தினம் (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
சாந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் நேற்று (07) காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அரசாங்கத்துக்கும் – GGGI இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (Global…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் பல தொழிற்சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி
இலங்கை சுதந்திர தொழிலாளா் சங்கம் இன்று (08) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கொழும்பு புறக்கோட்டையில் நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு. மின் கட்டணம்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பம்
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (08) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு…
மேலும் வாசிக்க »