ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
அக்குறணையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் இவ்வருடம் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் மொடோனா கொரோனா எதிர்ப்பு முதல் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கான மொடோனா இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு
பாகிஸ்தான் – சியல்கோட் பிரதேசத்தில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிராந்தியத்திள ஒன்றிணைந்து செயற்பட வேண்டு – ஜனாதிபதி
தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
இந்தியா – டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை இன்று 5 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிழப்பு
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொவிட் கால முன்னெச்சரிக்கை இலவச வழிகாட்டல் நிகழ்வு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்’ எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரும் பாகிஸ்தானியர்கள்
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை பிரியந்த குமார (Priyantha Kumara) என்னு நபர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் இலங்கை பிரஜை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை இலங்கை ஜனாதிபதி கொட்டாபே ராஜபக்ச சந்தித்தார் டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச – பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்திப்பு
இலங்கை பிரஜையொருவர் பாக்கிஸ்னில் கொல்லப்பட்டமை தொடர்பில் எனது நாட்டின் சீற்றத்தையும் அவமானத்தையும் தெரிவிப்பதற்காக இன்று (04) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க »