ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரியந்த குமாரவின் சடலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை பிரியந்த குமாரவின் சடலத்துடன் பாகிஸ்தான் லாகூரிலிருந்து புறப்பட்ட விமானம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஆங் சான் சூ ச்சிக்கு, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை
மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூ ச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்து பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய குழு
கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட குழுவொன்று இவ்வாரத்துக்குள் நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மலையக பெருந்தோட்ட தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்வு
இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, மரணம் 13, மருத்துவமனையில் 100 பேர்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பிஎன்பிபி) ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியாது
இலங்கை வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கரையொதுங்கியுள்ளது இந்திய தமிழகத்தின் ஆலம்பத்தூர், சிதம்பரம் தாலுகாவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள் நேற்று (04) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க »