ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆடைத் தொழிற்சாலை தனியார் பஸ் விபத்து, 38 பேர் காயம்
திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிச் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பணத்தை சட்ட ரீதின வழிமுறைககளில் அனுப்புமாறு வேண்டுகோள் – மத்திய வங்கி
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதின வழிமுறைககளில் பணம் அனுப்புமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்தலொன்றை விடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழில் எரிவாயு களஞ்சியத்தை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்ற கோரி இன்று (07) பிரதேவாசிகள் விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி வைத்தியசாலை வீதி களஞ்சியம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக (Chief of Staff of the Sri Lanka…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (06) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை அடையாளத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்கல் இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா
பிரியந்த குமார தியவடனவின் இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்.மரணிக்கும் போது அவருக்கு 83 வயதாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை
பாகிஸ்தானில் சித்திரவதைக்குட்படுத்தி, எரியூட்டி கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் உடல், நேற்று மாலை யூஎல் 186 ஸ்ரீலங்கன் விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை இந்திய வெளிநாட்டு அமைச்சர்கள் அபுதாபியில் சந்திப்பு
அபுதாபியில் நடைபெற்ற 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும்…
மேலும் வாசிக்க »