ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
IMSTEC செயலாளர் நாயகம் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு(BIMSTEC) இன் செயலாளர் நாயகம் Tenzin Lekphell இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒமைக்ரான் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு
உருமாறிய கொரோனா டெல்டாவை விட ஒமைக்ரான் வைரஸால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பேஸ்புக் நிறுவனம் மீது 15,000 கோடி டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு
மியான்மரில் கடந்த 2017-ல் ராணுவத்தினர் நடத்திய வன்முறையால் 7.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய எரிவாயு தொகுதி சந்தைக்கு
எரிவாயு நிறுவனங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நேற்று (07) முதல் புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில் வெள்ளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காலமான ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்திற்கு பதிலாக ஏ.ஜே.எம்.முஸம்மிலின் படம்
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இன்று (07) காலமானார். அவருக்கு, அனுதாபம் தெரிவித்து வடமேல் மாகாணத்தில் பல இடங்களில், அனுதாப…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பிரியந்த குமாரவின் உயிரை காக்க முயன்ற மாலிக் அத்னனுக்கு விருது
பாகிஸ்தான் – சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவின் உயிரைக் காக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் ‘துணிச்சலுக்கான விருது’ வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் இன்று (07) தெரிவு செய்யப்பட்ட ஐந்து குளங்களில் நன்னீர் மீன்பிடித்துறையினை ஊக்குவிக்கும் முகமாக மீன் குஞ்சுகள் விடும் திட்டம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் “ஆரோக்கியமான நாளை” எனும் தொனிப்பொருளில் தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக பயிற்றுவிப்பாளர்களுக்கான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன அரசின் முழு ஆதரவுடன் உயர்நிலை நீதிமன்ற வளாக கட்டிடம் புதுப்பிப்பு
இலங்கை உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வளாகத்தின் கட்டிடத்தை சீன அரசின் முழு ஆதரவுடன் புதுப்பிக்க 2012…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபை கூட்டம்
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, இன்று (07) , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது. பாதுகாப்பு…
மேலும் வாசிக்க »