ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பு நேற்று…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்தல்
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுச் செயலாளருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 28 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 28 மரணங்கள் நேற்று (07) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா எதிர்ப்பு ‘மோல்னுபிரவீர்’ மாத்திரை விரைவில் இறக்குமதி
இலங்கைக்கு கோவிட்-19 நோய்த் தொற்று தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ (Molnupiravir) மாத்திரை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது கோவிட்-19 நோய்த் தொற்று தடுப்பு மாத்திரையான…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி, அவரது மனைவி மரணம்
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியானதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்
பாகிஸ்தானின் – சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக ஒரு இலட்ச்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 2.2 கோடி) வழங்க, சியல்கோட் வர்த்தக சமூகம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன இந்தியா – நீலிகிரி மாவட்டம், குன்னூர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி
60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மண்முனை வடக்கு சுகாதார வைத்திய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கை
அரச மற்றும் அரை அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் 10,000 ரூபாவினால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்றைய தினம் (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தொழிற்சங்க…
மேலும் வாசிக்க »