ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
93 மேலதிக வாக்குகளால் 2022 ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்
2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 157 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு வர விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார். அதற்கமைய, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசத்தோ,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பில் நீர் வெட்டு
கொழும்பு 12 , 13 , 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (11) இரவு 12 மணி முதல் ஞாயிறு மாலை 6 மணி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சக்தி அமைச்சு
இலங்கை முக்குவதும் இன்று (10) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 04ஆம் திகதி நாட்டின் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் திறப்பு
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (10) பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது. தரமான கடலுணவுகள், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை…
மேலும் வாசிக்க » - பொது
ஒதுக்கீட்டுச் சட்டமூல 3ம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (10) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி
இலங்கை முழுவதும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (10) முதல் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸான பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 30 வயதுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
இலங்கை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (09) நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 22 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 22 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடமேல் மாகாண புதிய ஆளுநராக கடற்படை அட்மிரல் வசந்த கருனாகொட
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்…
மேலும் வாசிக்க »