ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நிதியை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி இல்லை
இலங்கை அரசாங்கத்திடமிருந்து கலாநிதி பட்டங்களுக்காக நிதியைப் பெற்று அதனை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை (EPF) வழங்காமலிருப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்தகைய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவும்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றமையால் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் பாங்கு ஒலி நிறுத்தம்
இந்தியாவில் பாடசாலை குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது. திரிணமூல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று 22 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 22 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்தும் தடை
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கோழிப்பண்னை தீ விபத்தில் 8,000 இற்கும் அதிக கோழிகள் இறப்பு
கம்பஹா – திவுலபிட்டியவில் கோழிப்பண்ணை ஒன்றில் இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8,000 இற்கும் அதிக கோழிகள் இறந்துள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. கம்பஹா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 புத்தாண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 11
2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரான் தொற்று தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுவரை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சபாநாயகர் 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார்
2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 வரையான நிதியாண்டுக்கான அரசின் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 மரணங்கள் நேற்று (09) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க »