ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உபாயமுறை திட்டம் – கருத்துக்கள் பெறல்
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது எதிர்வரும் 2022ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உபாயமுறை திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த திட்டத்திற்காக முல்லைத்தீவு…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கரோனா தொற்று உறுதி
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. என்று அரசு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிவாயு அடுப்பு வெடித்து இறந்த பெண்ணின் குடும்பம் எரிவாயு நிறுவனத்திற்கு வழக்கு
கண்டி – குண்டசாலை நாட்டரன்பொத பிரதேசத்தில் வீடொன்றில் கடந்த முதலாம் திகதி சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அதிவிசேட வர்த்தமானி
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று (12) நள்ளிரவு வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின்\ கீழ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான போலந்து தூதுவர் – இலங்கை வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற போலந்தின் தூதுவர் அடம் புராகோவ்ஸ்கி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்து (08) பரஸ்பர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது.டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிவாயு அடுப்பு வெடித்து தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு
கண்டி – குண்டசாலை நாட்டரன்பொத பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கைக்குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவு இக்பால் நகரில் இன்று (12) மாலை கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. ஆடுகளின் உணவுக்காக இலை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று 19 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 19 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சில பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிபிப்பு
இலங்கை மின்சக்தி அமைச்சு இன்றைய தினமும் (12) மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம்…
மேலும் வாசிக்க »