ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நத்தார் பண்டிகை தினங்களில் மதுபான விற்பனை தடை வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்
நத்தார் பண்டிகை தினங்களில் மதுபான விற்பனை தடை செய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் வெசாக் உற்சவத்தின் போது மதுபான விற்பனை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு – கொக்குளாய் பொலீஸ் நிலையம் திறந்து வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் இயங்கிவந்த கொக்குளாய் பொலிஸ் நிலையம் நேற்று முதல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு பொலீஸ் நிலையமாக வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ்மா…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தோனேசியா – மவுமேரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று (14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் சிங்கப்பூர் விஜயம்
இலங்கை அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீரென வெளிநாட்டு பயணமொன்றில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட பயணமாக நேற்று (13) அதிகாலை ஜனாதிபதி,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை – அலி சப்ரி
பாராளுமன்றத்தில் இருப்பதை விட சட்டத்துறையில் ஈடுபடுவதையே விரும்புவதாகவும், மீண்டும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சட்டத்தரணி பிரேமரத்ன ஜயசிங்கவால்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு முதல் நபர் மரணம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
கிரிக்கெட் அணி ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமணம்
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக 2022 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் பயணம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் பயணித்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சஞ்சீவனி கினிகத்தர
இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஜி.ஏ.எஸ். கினிகத்தர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழக விவசாய பட்டதாரியான சஞ்சீவனி கினிகத்தர, ரஜரட்டை பல்கலைக்கழகத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாற்று வலுவுடையவர்களுக்கான தொழிற்சந்தை
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினரால் மாற்று வலுவுடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தனியார் நிறுவனங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான தொழிற்சந்தை எதிர்வரும் 15ம் திகதி புதன் கிழமை…
மேலும் வாசிக்க »