crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சஞ்சீவனி கினிகத்தர

இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஜி.ஏ.எஸ். கினிகத்தர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக விவசாய பட்டதாரியான சஞ்சீவனி கினிகத்தர, ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தின் பேராசிரியராக இதுவரை பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: