ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மீண்டும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்
மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் இன்று (15) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல் தர வகுப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நீண்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர்
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை
புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது. இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் “நவரசம” என்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரிப்பு
இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரமாக நாடு திரும்பினார்
அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (14) அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
வைத்தியசாலை கழிவுநீர் தொட்டி மேல் பச்சிளம் குழந்தை
இந்தியா திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை . மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே நேற்று (14) காலை பை ஒரு இருந்துள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இலங்கை மத்திய வங்கி ஆளுநர், வௌிநாடுகளில் இருந்து அனுப்பப்படுகின்ற அந்நியச் செலாவணியை (Forex Reserve) ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி விடுத்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிறுவர், பெண்கள் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி
சிறுவர் உரிமைகள் மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் வகிபாகம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சிப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து இன்று (14) வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (13) இடம்பெற்றதுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்தல்…
மேலும் வாசிக்க »