crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஒதுக்கீட்டுச் சட்டமூல 3ம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பு

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (10) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் பி.ப. 5.00 மணிக்கு 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 37

Back to top button
error: